சக்தி, மதி மற்றும் யாமினிக்கு இயற்பியல் கற்பிக்க சம்மதிக்கிறான். தேர்வில் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு என்று புஜ்ஜியின் தந்தை எச்சரிக்கிறார். அதனால் கவலைப்படும் புஜ்ஜி, தனது மாமாவின் உதவியை நாடுகிறான்