சக்தியின் தைரியமான செயல் காரணமாக அனைவருக்கும் படிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கிடைக்கிறது. மாவட்டம் முழுவதற்குமான காலாண்டுத் தேர்வு வினாத்தாள்களை சிறகுகள் பள்ளி தயாரிக்கிறது என்று குணா ஆசிரியர்களிடம் பேசுவதை புஜ்ஜி ஒட்டுக்கேட்கிறான்