மூத்த மாணவர் அவமதித்ததால் தினகரன் கார்த்திக்கிற்கு தண்டனை அளிக்கிறார். சக்தியை விட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். நிகிதா, பெற்றோர் படிப்புக்காக அழுத்தம் கொடுப்பதால் கோபப்படுகிறாள்