சிறகுகள் பள்ளியை காப்பாற்ற குணா உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்கிறான். கர்ப்பிணியான மலரும் மாணவர்களுடன் போராட்டத்தில் இணைகிறாள்