மாணவர்கள் கூடாரங்களில் தங்கியபின், பையன்கள் மீன் பிடித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் மகேஷ், மதி மற்றும் ஏகாம்பரம் பேய்கதைகள் சொல்லி அனைவரையும் பயமுறுத்துகிறார்கள்