நண்பர்களின் உதவியுடன் மகா மற்றும் கார்த்திக் கோவில் திருவிழாவிற்கு சென்று ரேகாவை சந்திக்கிறார்கள். அங்கு காசி மற்றும் அவன் கூட்டத்தாரை ஏமாற்றுவது அவர்களுக்கு புதிய சவாலாகிறது