அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கார்த்திக்கின் தந்தை போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறார். அதிகாரிகளின் அழுத்தத்தை தினகரன் சமாளிக்கிறார். சகாயத்தின் உடல்நிலை மோசமடைகிறது.