முட்களிலேயே வாழும் தாயான ரேகா, தன் மகள் மகாவுக்குப் பூக்கள் நிறைந்த வாழ்க்கையை அளிக்க விரும்புகிறாள். ஆனால், அவர்கள் நம்பிய ஒருவன் அவர்களுக்குத் துரோகம் செய்யும்போது, விதி வேறு திட்டங்களை வைத்திருக்கிறது.